Sunday, January 14, 2007

யாழ் பயணம்

என் தேசத்தின்
மேனியில்
என் கால்கள்
மிதிபட்டப்போது

மின்னலடித்து வீரம்
என் உடம்பில்
ஏறிற்று!

யாழ்ப்பாணம்
அதே
இடம்
உடைந்த
வீடுகளுக்கு
சுன்னாம்பு
அடித்து விட்டு
வர்க்க வெறிக்குள்ளே
நீந்தப் பழக்கிக்கொண்டிருக்கும்
நேற்றைய சந்ததிகளின்
எச்சில்கள்

இன்றைய
சந்ததிகளளோ
இடைக்கிடையே
தத்தளிக்கும்
உணர்வுக்காய்
சிங்கள
ஆண்குறியை
விரும்புகின்றனர்!

வந்தவன் ஏதோ
சலுகையை
தந்தான்
ஆனால் எங்கள்
பெண்களுக்கோ
அவைதான்
உரிமைகளாய்
தெரிகிறது அங்கே!
சி வேண்டாம்
எழுதவே கூசுகிறது!
தேசத்தின் ஆன்மாவை
திரையில் இடுவதற்குப்
பதிலாய்
சில விவச்சாரிகளை
அம்மனப்படுத்வதில்
பயனில்லை எனக்கு!!

No comments: