Wednesday, December 13, 2006

வலி

அம்மா
ஏன் அம்மா என்னை
விட தம்பியிடம் பாசம் கூட
கேட்ட எனக்கு

இப்ப என் இரண்டாவது
பிள்ளை
அவன் கேட்டால்
எப்படியிருக்கும்
எனக்கு?

வலி
தனக்கு வந்தாலே தெரியும்

1 comment:

shalini murugiah said...

such a cute recollection!