Monday, December 11, 2006

முடியும் என்கிற போதே முடித்துக்கொள்ளுங்கள்

அற்ப ஆசையின்
அடுத்த வீட்டின்
கோபுரத்தின் உயரத்தாலும்
கதைவிடும் நண்பர்களின்
இம்சைக்கும்
ஈடுகொடுக்கு
கடன்வாங்கி
வீடு வாங்கும் தமிழினமே

தூக்குப்பொட்டுச்
சாகும்
எம்மினத்தின்
உள்ளாந்த உண்மை
ஏது தெரியுமோ?

பிறருக்காக இன்றி
நமக்காகவே வாழ்வோம்..
கைக்கு அடக்கமாகவே
கடன் வாங்குவோம்.

1 comment:

Anonymous said...

அருமையான கருப்பொருள் !!!
மேலும் தொடர்ந்து எழுதுங்கள்..