Monday, October 09, 2006

ஒரு வெறி

எதையாவது சாதிச்சம் என்று வெறி கொள்ளத்தான் எங்களை போன்றோர் இப்படியான படங்களை எடுக்கின்றோம். நாம் மணிரத்தினம் ஆகிவிட ஆசை கொள்ளவில்லை. "என்ன மணிரத்தினம் என்ற நினைப்போ" என்று எல்லி நகையாடும் உற்ற நண்பர்களின் சொற்களையும் தாண்டி எம் உள்ளத்தில் உறங்கும் சமுதாய சீர்கேடுகளை, ஒட்டைகளை உடைத்தெறிவதற்கு முயற்சி எடுக்கின்றோம்.


படம் எடுக்கத்தெறிந்தவனுக்கு சமுதாயத்தில் அக்கரையில்லை. சமுதாயத்தில் அக்கரை உள்ளவனுக்கு படம் சரியாக எடுக்கத்தெரியாது.
இந்த படம் எடுத்து தான் எங்கட வீட்டு அரிசி பானை epwg;g வேண்டும் என்று எமக்கில்லை.

மற்றவனை பாராட்டம் பழக்கம் இல்லாவிடினும் நக்கல் கதைகளையும் குத்தல் குதங்கங்களைம் உங்கள் மனங்களில் விட்டு வையுங்கள்.

நன்றி.

No comments: